Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கார் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த கருணாகரன் தனது குடும்பத்தினருடன் செய்யாறை அடுத்த மாம்பாக்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved