news-tamil-logo

3/19/2026, 9:55:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து... 4 வீடுகள் சேதம்; அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் பரவிய தீ
tv

Also Watch

tv

Read this

புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து... 4 வீடுகள் சேதம்; அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் பரவிய தீ

திருப்பூர்

Posted on: Mar 24, 2025 02:08 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் தீ பரவியது.

திருப்பூர் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவில் அருகே விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான வரிசை வீட்டில் குடியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மதியம் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதனால், 4 வீடுகளின் ஓடுகள் முழுமையாக சேதமடைந்தன.

அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் தீ பரவியதில், பனியன் துணிகள் மற்றும் கட்டடம் தீக்கிரையானது.

திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
18 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved