news-tamil-logo

3/18/2026, 2:54:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேல்மலையனூர் அருகே தம்பதியிடம் பணம் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

மேல்மலையனூர் அருகே தம்பதியிடம் பணம் பறிப்பு

மேல்மலையனூர், விழுப்புரம்

Posted on: Dec 25, 2025 09:28 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vlp fake police

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே போலீஸ் எனக் கூறி தம்பதியை மிரட்டி, மர்ம நபர் 10 ஆயிரம் ரூபாய் பறித்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வளத்தி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன், தன் மனைவியுடன் அதிகாலை நேரத்தில் வேட்டைக்காரன்பட்டி கூட்டுரோடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கஞ்சா கடத்துகிறீர்களா என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மேல்மலையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved