news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத்திய குழுவினர் வருகை ரத்தானதால் உழவர்கள் அதிருப்தி
tv

Also Watch

மத்திய குழுவினர் வருகை ரத்தானதால் உழவர்கள் அதிருப்தி

தஞ்சை

68

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Farmers waiting

தஞ்சையில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய வரவிருந்த மத்திய குழுவினரின் வருகை ரத்தானதால் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த உழவர்கள் அதிருப்தி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை எதிரொலியால், நெல் கொள்முதல் ஈரப்பத சதவீதத்தை தளர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்.

அதன்படி தஞ்சை வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved