news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுண்டு விரல் காயத்திற்காக மருத்துவமனையில் சிறுமி அனுமதி
tv

Also Watch

சுண்டு விரல் காயத்திற்காக மருத்துவமனையில் சிறுமி அனுமதி

மெய்யூர் ஓடை, செங்கல்பட்டு

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGP Child death

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இரண்டு வயது குழந்தை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மெய்யூர் ஓடை கிராமத்தை சேர்ந்த சாருமதி என்ற இரண்டு வயது குழந்தை சுண்டு விரல் காயம் காரணமாக செங்கல்பட்டு ரங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிகளவில் மயக்க மருந்து தரப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் எழுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved