news-tamil-logo

3/19/2026, 9:36:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை... சாலையில் பேனர் கிழிந்து தொங்கியதால் வாகன ஒட்டிகள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை... சாலையில் பேனர் கிழிந்து தொங்கியதால் வாகன ஒட்டிகள் அச்சம்

தாம்பரம், சென்னை

Posted on: May 26, 2025 04:58 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.

மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில்,

சேலையூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் ஒன்று கிழிந்து தொங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக போட்ட முக்கிய கண்டிஷன், ஏற்றாரா கமல்?

2
32 mins agoshare
kamal in dmkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved