Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடியில் ஒரே கப்பலில் இருந்து 103 காற்றாலை இறக்கைகள் இறக்குமதி செய்து வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது. 2025 அக்டோபர் வரை 2 ஆயிரத்து 300 காற்றாலை இறக்கைகளை வ.உ.சி. துறைமுகம் கையாண்டுள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகம் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved