Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் போலி நகை அடகு வைக்க முயற்சித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிதிநிறுவனத்துக்கு வந்த சிலர் 55 பவுன் தங்க நகை வைத்திருப்பதாக கூறி அடமானம் வைத்துள்ளது. அப்போது பரிசோதித்து பார்த்ததில் அவை போலியான நகை என்பது உறுதியானது. நிதி நிறுவனம் அளித்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஐவரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved