Also Watch
Read this
By: Web Team
மதவாத சக்திகள், தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்காக, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாகவும், 2014ல் அளித்த தீர்ப்பையே திமுக அரசு பின்பற்றி வருவதாகவும் கூறிய அமைச்சர் ரகுபதி, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்துத்துவா அமைப்புகளுக்கு கைக்கூலியாக, அடிமையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved