Also Watch
Read this
By: Manigandan Raja

தெலங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள, பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தை சுற்றிலும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved