Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 04:01 PM
By: Web Team

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே, மரத்தில் சிக்கிய சிறுத்தை குட்டி அதிலிருந்து விடுபட போராடியதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தூராயணஹள்ளி கிராமத்தில் 1 வயதான ஆண் சிறுத்தை குட்டி, அங்குள்ள மரத்தில் தாவியபோது கம்பியில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடிய சிறுத்தை, இறுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved