Also Watch
Read this
By: Manigandan Raja

பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு, பிரதமர் மோடிக்கு ஸுபீன் கர்க் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸுபீன், தங்கள் குடும்ப உறுப்பினர் மட்டுமல்ல; அவர் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாசாரத்தை அடையாளப்படுத்துபவராக இருந்ததாகவும், இந்த வழக்கில் இந்தியாவில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved