Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 02:33 AM
By: Srini Vasan

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved