Also Watch
Read this
By: Web Team

சென்னை எண்ணூரை அடுத்த நெட்டுகுப்பம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் காளி சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டாரம் என்ற ராஜமாணிக்கம் என்பவர் வீட்டில் காளி சிலை வைக்க நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்த நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved