Also Watch
Read this
Posted on: Feb 21, 2025 08:47 AM
By: Srini Vasan

கோவையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 3 நாளில் அறிக்கை தர உத்தரவு,
தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம்,
பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை, FIR நகலை வழங்க வேண்டும் என உத்தரவு,
தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved