Also Watch
Read this
Posted on: Sep 17, 2025 10:11 AM
By: Web Team

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 49வது ஜூனியர் தடகள போட்டியில், 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என மொத்தம் 104 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், சிறப்பாக விளையாடி முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்,
பதக்கம் மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved