![சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்](https://newstamil.tv/admin/images/news/newstamil_8220151707559918.webp)
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து செருப்பால் அடித்த பொதுமக்கள், இளைஞரை போலீசில் ஒப்படைத்தனர்.
சில்மிஷத்தில் ஈடுபட்டவர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த பாண்டி என விசாரணையில் தெரியவந்தது.
00 Comments
Leave a comment