உலகம்

காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அனுமதி மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் அரசு முடிவு

மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு அனுமதித்து உள்ளது.

போர் தொடங்கியதுமே காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து விட்டது.

இதனால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் 2-வது நாளாக நிவாரண பணிகளும் நிறுத்தப்பட்டன.
 

காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அனுமதி   மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் அரசு முடிவு

00 Comments

Leave a comment