Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் சிசிடிவி காட்சி வெளியானது.
கடைகளில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சக்திவேல், உணவு மாதிரிகளை ஆய்வு செய்யாமல் இருப்பதற்கும்,
உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயன் என்ற கடைக்காரரிடம் சக்திவேல் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும்,
அதை தர மறுத்ததால் மறுநாள் ரெய்டுக்கு வருவேன் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved