news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

சொத்து குவிப்பு வழக்கு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல்காந்தி

விசாரணை அமைப்புகள் அமைதி ஏன்?

ராகுல்காந்திக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல் மீதான குற்றச்சாட்டு மிக தீவிரமானது என்றால் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துக! 

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த ரயில் நிலையங்களுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். கோவை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் குடிநீரில் கிருமிகள் கலந்துள்ளதாக புகார் வந்ததையடுத்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெறுப்புணர்வை பரப்புவது குறித்தே பேசும் பாஜகவினர் 

பாஜகவினர் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நாட்டை பிரிப்பது மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது குறித்தே பேசுகிறார்கள் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்தார்.

கோவாவில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சியினருக்கு பாஜகவினர் தேசபக்தியைப் போதிக்கக் கூடாது என்றும் பேசினார்.

Related Link
பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன பள்ளி சேர்மன்

பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன பள்ளி சேர்மன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கங்கா விரைவுச்சாலையில் 10 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved