news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் இதுவரை சிக்காத புலி

நீலகிரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கும்கி யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் கிராமத்தில் இரண்டு பேரைக் கொன்ற புலியை வனத்துறையினர் 25 வது நாளாக தேடிப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

புலியைத் தேடிப் பிடிக்கும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமில் இருந்து பொம்மண் உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன 20 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு கும்கி யானைகளும் புலியை தேடிப் பிடிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன இந்த நிலையில் இன்று பொம்மன் உதயன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஓய்வுக்காக முதுமலை அழைத்துச் செல்லப்பட்டன .

புலியை தேடும் பணிக்காக முதுமலை யானைகள் முகாமிலிருந்து சீனிவாசன், கிரி என்ற இரண்டு கும்கி யானைகள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன . சீனிவாசன், கிரி என்ற இரண்டு கும்கி யானைகளை கொண்டு புலியை தேடும் பணியில்.

Related Link
சி.பி.எம். மாநிலச் செயலாளர் பேசும்போது திடீர் மின்தடை

சி.பி.எம். மாநிலச் செயலாளர் பேசும்போது திடீர் மின்தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved