news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

வடகொரியா அரசுக்கு ரூ.311 கோடி அபராதம் விதித்த தென்கொரிய நீதிமன்றம்

தென்கொரிய நீதிமன்றம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
North korea

இருநாடுகளுக்கும் இடையிலான அலுவலகத்தை தகர்த்த வழக்கில் தீர்ப்பு

இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு அலுவலகத்தை தகர்த்த வழக்கில் வடகொரியாவிற்கு சுமார் 311 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இரு நாடுகளில் எல்லையில் இருந்த கேசோங் அலுவலகத்தை கடந்த 2020 ஆம் ஆண்டில் வடகொரியா வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தது. இதுகுறித்த வழக்கில் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா தொடுத்த முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹெலிகாப்டர் விபத்து

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாட்ஸ்வொர்த் (Chatsworth) பகுதியில், நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 வாகனங்கள் மற்றும் 2 சேமிப்புக் கொள்கலன்கள் தீக்கிரையாகின.

Related Link
சவுதியின் பட்டத்து இளவரசர் எகிப்து அதிபருடன் சந்திப்பு

சவுதியின் பட்டத்து இளவரசர் எகிப்து அதிபருடன் சந்திப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றிய புதிய புத்தகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved