Also Watch
Read this
By: Web Team

இசைஞானி இளையராஜா ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக தனது இசைக்குழுவுடன் இசைக்கச்சேரியை நடத்துகிறார். வரும் சனிக்கிழமை விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் இசைக்கச்சேரியை நடத்தவுள்ளதாக இளையராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved