Also Watch
Read this
By: Web Team

சென்னை மாநாகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவொற்றியூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உட்பட 15 மண்டலங்களிலும் 168 வாகனங்களைப் பயன்படுத்தி சராசரியாக நாளொன்றுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved