Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலி டவுன் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான மரண தண்டனை மீட்பு ஒப்பந்த செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கசாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள பரசமய கோளாரிநாத ஆதினத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் துறை பேராசிரியர்கள், கிபி 16-ம் நூற்றாண்டை சேர்ந்த குறிப்புகள் உள்ளதை உறுதி செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved