Also Watch
Read this
By: Web Team

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved