Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. டேனியல் என்பவர் குடும்பத்துடன் பிள்ளைப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் புகை வந்ததால், அனைவரும் கீழே இறங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved