news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கிய குழந்தை
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கிய குழந்தை

நாபளூர், திருவள்ளூர்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL TTN Child death

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பள்ளி வேனின் டயரில் சிக்கிய 2 வயது குழந்தை தாயின் கண் முன்னே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நாபளூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவர் தனது மூத்த மகனை பள்ளி வேனில் ஏற்றி விட சென்றபோது, 2 வயது இளைய மகனையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது, வேனின்அடியில் குழந்தை சென்றதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
4 hrs 7 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved