Also Watch
Read this
By: Web Team

ஆடி அமாவாசையை ஒட்டி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடைபெற்ற அப்பர் கயிலை காட்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலையில், அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. மாலையில் அப்பருக்கு கயிலை காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved