Also Watch
Read this
By: Manigandan Raja

பெங்களூரில் நான்கு கிலோ வெள்ளி, 30 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் திருவாரூரில் விடுதியில் பதுங்கி இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெங்களூரை சேர்ந்த வினோத் ராம் வீட்டில் நடைபெற்ற திருட்டில் தொடர்புடைய ரகுராமமன், திருவாரூரில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் அவனை கைது செய்த போலீசார், பின்னர் கூட்டாளியான சுரேஷ் என்பவனையும் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved