Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாம்பு கடித்த பெண்ணை சிகிச்சைக்கு அழைத்து வந்த உறவினர்கள், கடித்த பாம்பையும் கையோடு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூசாரிப்பட்டியை சேரந்த சித்ரா, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தாமரைக்குளம் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டுவிரியன் வகையை சேர்ந்த இளநீல நிற பாம்பு கடித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved