Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் 2-ஆவது நாளாக திமுக பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.
பேரூராட்சி தலைவரான ரேணுகா ஈஸ்வரி, இளநிலை உதவியாளருடன் சேர்ந்து 100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்வதாக கவுன்சிலர் மஞ்சுளா குற்றம் சாட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved