Also Watch
Read this
By: Web Team

கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள், அதில் எந்தவித குழப்பமும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுகவினர் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூறுகின்றனர்,
ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் என விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved