news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி சென்னை மாநகராட்சி ஆணையர்..
tv

Also Watch

tv

Read this

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி சென்னை மாநகராட்சி ஆணையர்..

நேரில் ஆஜராகிய ஆணையர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

சென்னையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாமல் செயல்பட்டதற்காக சென்னை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகினார்.

அப்போது அவரது சார்பில் வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

4
15 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved