Also Watch
Read this
By: Web Team

தனது சொத்தை விற்று பெறப்பட்ட 76 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு மகன்கள் உட்பட குடும்பமே தன்னை வீட்டை விட்டு வெளியேற சொல்வதாக கூறி, ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாசர் வரதப்பன் அளித்த மனுவில், பணம் வாங்கும் வரை அன்பாக பழகிய குடும்பத்தினர் தற்போது அவமரியாதையாக நடத்துவதாக வேதனை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved