news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப் போட்டு கொள்ளை... கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப் போட்டு கொள்ளை... கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

மணியங்குறிச்சி, திருச்சி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மணப்பாறை அருகே கத்தி முனையில் தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப் போட்டு 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது.

மணியங்குறிச்சியை சேர்ந்த அமர்ஜோதி என்பவரின் வீட்டிற்குள் மங்கி குல்லா, கையுறை அணிந்து,

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த அமர்ஜோதியை தாக்கி,

வீட்டிற்குள் சென்று அவரது மனைவி மற்றும் மகன், மகளை கட்டி போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியதாக புகார்

0
49 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved