Also Watch
Read this
By: Web Team

24 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காவல்நிலைய மரண வழக்கில், சிறையில் உள்ள போலீசாருக்கு ஜாமீன் வழங்க மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
1999ல் தூத்துக்குடியில் வெடிகுண்டு வழக்கில் கைதான வின்சென்ட் என்பவர், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக இருந்த போது உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு ஏற்ற மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றம்,
குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved