Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டையில் காதல் திருமணம் செய்த மகளை, தங்களுடன் அனுப்புமாறு காரின் குறுக்கே படுத்துக் கொண்ட தந்தையால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பனப்பாக்கத்தை சேர்ந்த அப்பனு - வேதா தம்பதியின் இளையமகள் தீபிகாவுக்கு வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்த நிலையில்,
திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved