Also Watch
Read this
By: Web Team

திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் உள்ள பொன் காளியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதே, ஒரு சமூகத்தினர் சட்டவிரோதமாக கோயிலின் மதில் சுவரை இடித்ததாக மற்றொரு சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். பொன்காளியம்மன் குடிபாட்டு சமூகத்தினர், கோயில் வழிபாடுகளை செய்து வந்த நிலையில், திடீரென மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறி கோயிலை புனரமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved