Also Watch
Read this
Posted on: Feb 17, 2025 09:29 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் சுக்கிரன்விடுதி கிராமத்தில் தண்ணீர் பாட்டிலில் கூலிங் இல்லை என கூறி,
காரில் வந்த நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அவர்கள் பெட்டிக்கடையை அடித்து நொறுக்கியும்,
கடையில் இருந்தவர்கள் மீது தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved