Also Watch
Read this
By: Manigandan Raja

பழியை சுமத்த திட்டம்..?
உலகையே உலுக்கிய இரட்டைக் கோபுர தாக்குதலை போன்று மீண்டும் ஒரு பயங்கர சம்பவத்தை உருவாக்கி ஈரான் மீது பழியை சுமத்த எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் திட்டமிட்டுள்ளதாக ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் எச்சரித்துள்ளார். ஈரான் அடிப்படையிலே பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும், அமெரிக்க மக்களுடன் தங்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved