Also Watch
Read this
By: Manigandan Raja

கம்பீரின் முகத்தில் புன்னகை :
டி-20 உலகக் கோப்பையை வென்ற பிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முகத்தில் எழுந்த புன்னகையை பார்த்து அனைத்து வீரர்களும் நெகிழ்ச்சி அடைந்ததாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு அணியின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாக பாராட்டு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved