Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் தாளவாடி வன சரகத்திற்குட்பட்ட கும்டாபுரம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை, கரும்பை எடுத்து சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
லாரி சென்ற பிறகு, பின்னால் வந்த தனியார் பேருந்தையும் யானை வழி மறித்ததால் அதில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved