Also Watch
Read this
By: Web Team

ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2024-2025 ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு கல்லூரிகள் விண்ணப்பித்த போது, 470 போலி பேராசிரியர்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved