Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் புளியங்குடி சந்தையில் எலுமிச்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சந்தையிலிருந்து ஏற்றுமதி குறைந்துள்ளதாகவும், இதனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ எலுமிச்சை பழம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் சந்தைக்கு தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்வதால் தமிழக அரசு பேருந்து நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved