Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10 ரூபாய்க்காக டாஸ்மாக் மதுபான கடைக்குள் புகுந்து சேல்ஸ்மேனை தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தபோது, சேல்ஸ்மேன் பிரேம்குமார் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டதாகக் கூறப்படுகிறது. தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தையும், மகனும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சேல்ஸ்மேன் பிரேம்குமாரை தாக்கிய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved