news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவன் சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவன் சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தக்கலை, கன்னியாகுமரி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Children room locked

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வீட்டன் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த 6-வயது சிறுவன், அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு கதவை திறக்க தெரியாமல் சிக்கி கொண்டதாக தெரிகிறது. சிறுவனை மீட்க முடியாத பெற்றோர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 26 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved