Also Watch
Read this
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி
மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி
Updated: Sep 19, 2024 05:05 AM
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தலா 50 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.
குறிப்பன்குளம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies