Also Watch
Read this
By: Web Team

சென்னை கோயம்பேட்டில், கார் ஓட்டுநரிடம் GPAYவில் பணம் அனுப்புவதாக கூறி, நூதனமாக பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸார் பிடித்தனர். கரையான்சாவடியை சேர்ந்த மணிகண்டனிடம், அவசரமாக 500 ரூபாய் தேவைப்படுகிறது என கூறி பணத்தை வாங்கி கொண்டு, அதனை GPAY வில் அனுப்புவதாக கூறி ஏமாற்றிய மயிலாப்பூரை சேர்ந்த நரேன்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved