Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம், காளியம்மன்பட்டியில் உரிய அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். சாமியார் மலைப்பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து விரைந்த போலீசார், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியினை பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved